For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொக்ரானில் விமானப் படையின் ஜாகுவார் விமானம் விழுந்து விபத்து- விமானிகள் உயிர் தப்பினர்!

By Mathi
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரானில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 2 விமானிகளும் பாரசூட் மூலம் உயிர் தப்பினர்.

இந்திய விமானப் படை விமானங்கள் தொடர்ந்து விழுந்து விபத்துக்குள்ளாவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

IAF Trainer Aircraft Crashes Over Pokhran, Pilots Eject Safely

கடந்த மாதமும் ராஜஸ்தானில் போர்விமானங்கள் விழுந்து நொறுங்கின. இந்த நிலையில் இன்றும் ராஜஸ்தானின் பொக்ரானில் விமானப் படைக்கு சொந்தமான ஜாகுவார் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

இவ்விமானத்தில் இருந்த 2 பயணிகளும் பாராசூட் மூலம் தரையிறங்கி உயிர் தப்பினர்.

English summary
IAF's Jaguar fighter jet crashed over Pokhran while on a routine training sortie. Both pilots ejected safely.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X