For Daily Alerts
Just In
சர்வாதிகாரியாக இருந்தால் கீதையை 1-ம் வகுப்பில் அறிமுகப்படுத்தியிருப்பேன்- நீதிபதி ஏ.ஆர். தவே
குஜராத்தின் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர். தவே பேசியதாவது:
நமது பாரம்பரியமான குரு சிஷ்ய பரம்பரையை இழந்துவிட்டோம். நாட்டில் சிலர் மதச்சார்பின்மை பற்றி பேசுகின்றனர்.. அத்தகைய மதச்சார்பின்மை என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
நான் மட்டும் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால் பகவத் கீதையையும் மகாபாரதத்தையும் 1-ம் வகுப்பிலே அறிமுகப்படுத்தியிருப்பேன். நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை அவைகள்தான் கற்றுத் தருகின்றன.
இவ்வாறு ஏ.ஆர். தவே பேசினார்.
Comments
English summary
Supreme Court judge Justice A R Dave on Saturday said that Indians should revert to their ancient traditions, and texts such as Mahabharata and Bhagwad Gita should be introduced to children at an early age.