For Quick Alerts
For Daily Alerts
Just In
அவர் ஒன்றும் பிரதமர் அல்ல.. வெறும் பியூன்தான்.. பொசுக்குனு இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களே சாமி!
அகர்தலா: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒன்றும் பிரதமர் அல்ல என்றும் அவர் வெறும் பியூன்தான் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அகர்தலாவில் ஒரு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பாகிஸ்தான் பிரதமரை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அவர் கூறுகையில் இம்ரான் கான் வெறும் பியூன்தான். ஏனென்றால் பாகிஸ்தான் அரசு ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளால் நடத்தப்படுகிறது.
[ மக்கிப் போன மனிதநேயம்... யாருக்குமே இப்படி ஒரு நிலைமை வந்துவிட கூடாது ]
இம்ரான் கான் வேண்டுமானால் தன்னை பிரதமர் என்று அழைத்து கொள்ளட்டும். ஆனால் அவர் பாகிஸ்தான் அரசின் பியூன்களில் ஒருவர்தான் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
Comments
English summary
Subramanian Swamy said, “Imran Khan is nothing but a ‘chaprasi’ (peon). Pakistan is run by the ISI, military and terrorists. Imran Khan may be called the Prime Minister but he just one of the peons of the Pakistan government.”