For Quick Alerts
For Daily Alerts
Just In
டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ வீட்டில் கணக்கில் வராத ரூ.130 கோடி பறிமுதல் செய்த வருமான வரித்துறை- வீடியோ
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி டெல்லி எம்எல்ஏ கட்டார் சிங் தல்வார் வீட்டில் இருந்து கணக்கில் காட்டாத ரூ.130 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
தல்வார் சிங் வீடு, அலுவலகம், சகோதரர் வீடுகளில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திய நிலையில் கணக்கில் வராமல் ரூ.130 கோடி சிக்கியுள்ளது.
டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கூறுகையில், சிபிஐ, போலீசார் படையை ஆம் ஆத்மிக்கு எதிராக களமிறக்கியுள்ளது மத்திய அரசு என்று குற்றம்சாட்டினார். ஏற்கனவே 9 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Income Tax Officials Recover Unaccounted Wealth Worth Rs. 130 Crore from AAP Delhi MLA.
Story first published: Wednesday, August 10, 2016, 17:54 [IST]