For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துப்பாக்கி முனையில் திருமணம் செய்த பாக். இளைஞர்.. சட்டப்படி தப்பி தாயகம் திரும்பிய இந்திய பெண்

பாகிஸ்தான் நபர் ஒருவரின் துப்பாக்கி முனை மிரட்டலுக்குப் பயந்து அவரை திருமணம் செய்துகொண்ட இந்திய பெண் சட்ட ரீதியாக மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார். அவருக்கு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் வரவேற்

By Devarajan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய பெண் உஸ்மாவை பாகிஸ்தான் நாட்டு இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் திருமணம் செய்துகொண்டுள்ளார். அது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவந்தது.

இந்த நிலையில், இந்திய பெண் உஸ்மா, இந்தியா திரும்ப, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அவர் வாகா எல்லை வழியாக உஸ்மா நாடு திரும்பினார்.

Uzma

அவரை வரவேற்று டுவிட்டரில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா, " உஸ்மா, இந்தியாவின் மகளை வரவேற்கிறேன். பாகிஸ்தானில் ஏற்பட்ட துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.

Uzma
English summary
Uzma, the Indian woman who had claimed that she was forced to marry a Pakistani man, has been allowed to return home by the Islamabad High Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X