For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தோட்டா தெறிக்க, தெறிக்க என்கவுண்டர்… 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே அதிகாலை முதல் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சோபியான் மாவட்டம் கெல்லர் பகுதியில் திவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

JammuAndKashmir: 3 terrorists killed in an encounter between terrorists & security forces in Keller area

அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இதனை அடுத்து, ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களும், உள்ளூர் போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.

இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து வெடிப்பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், என்கவுண்டர் நடந்து வரும் அப்பகுதியில் மொபைல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ரோந்து பணி நடந்து வருகிறது.

English summary
Shopian: 3 terrorists killed in an encounter between terrorists & security forces in Keller area. Weapons also recovered. Operation in progress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X