Breaking News: ஆடு, மாடுகளை தொடர்ந்து இலவச நாட்டுக்கோழி திட்டம்- முதல்வர் அறிவிப்பு
சென்னை: இலவச ஆடு, மாடு வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை தொடர்ந்து இலவச நாட்டு கோழி வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். சென்னை தவிர பிற மாவட்டங்களில் இலவச நாட்டு கோழி வழங்கப்படும். சட்டசபையில் விதி எண் 110ன்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
டெல்லியில் ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் பேட்டி
தூத்துக்குடியில் அமைதி திரும்ப காத்திருக்கிறோம்- ராம்நாத்
தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளும், தொண்டு நிறுவனங்களும்தான் காரணம் - ராம்நாத்
சீமானுக்கு சென்னை ஹைகோர்ட் முன் ஜாமீன் வழங்கியுள்ளது
ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது போலீசாரை தாக்கியதாக வழக்கு
காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன்
சீமான் மதுரை, தல்லாகுளம் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும்
துப்பாக்கிச்சூடு வழக்கில் எதிர்மனுதாரராக 3 துணை தாசில்தார்களை சேர்க்க உத்தரவு
3 தாசில்தார்களையும் வழக்கில் சேர்க்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
வழக்கறிஞர் அமுதநாதன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
சென்னை தவிர பிற மாவட்டங்களில் இலவச நாட்டு கோழி வழங்கப்படும்
சட்டசபையில் விதி எண் 110ன்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
வேலூர், தஞ்சையில் புதிதாக பால் பண்ணை- முதல்வர்
ரூ.100 கோடி செலவில் மாதவரம் பால் பண்ணை விரிவாக்கம்- முதல்வர் அறிவிப்பு
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இரவில் சென்றார் விஜய்
தூத்துக்குடி சென்ற விஜய் நள்ளிரவில் பைக்கில் சென்று பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்தார்
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்
இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தோரைப் பார்க்கிறார் விஜய்