For Daily Alerts
Just In
கேரளா வெள்ளம்: வீட்டிற்குள் தூங்கிக் கொண்டு இருந்த முதலை.. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ
கேரளா வெள்ளத்தின் போது, வீடு ஒன்றில் முதலை புகுந்து இருக்கிறது.
Recommended Video
கேரளா வெள்ளம்: வீட்டிற்குள் தூங்கிக் கொண்டு இருந்த முதலை.. அதிர்ச்சி வீடியோ
திருவனந்தபுரம்: கேரளா வெள்ளத்தின் போது, வீடு ஒன்றில் முதலை புகுந்து இருக்கிறது. 4 நாட்கள் கழித்து அந்த முதலை இப்போதுதான் அகற்றப்பட்டது.
கேரளாவில் வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது.
எப்படி தண்ணீரை வெளியேற்றுவது என்று தெரியாமல் குழம்பி தவிக்கிறார்கள். இந்த குப்பைகளை அகற்றவே ஒரு மாதம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.
Comments
English summary
Kerala Floods: Crocodile inside a house in Chellakudy.
Story first published: Tuesday, August 21, 2018, 13:29 [IST]