For Daily Alerts
Just In
Breaking News : எஸ்.வி.சேகர் உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு- நாளை விசாரணை
அமைச்சரவையை முடிவு செய்வதற்காக இன்று டெல்லியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை குமாரசாமி சந்தித்து பேசுகிறார்.
டெல்லி: பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தியதால் தலைமறைவான எஸ்.வி. சேகர் கிரிமினல் முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.
பெங்களூர்: காங்கிரஸ் மற்றும் மஜத இணைந்து அரசமைப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக காங்கிரஸ் சீனியர் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். ஒருபக்கம் சிக்கல் இல்லை என குமாரசாமி கூறியிருந்த நிலையில், சிவகுமார் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
செய்திகள் அப்டேட்டுகளை உடனுக்குடன் இப்பகுதியில் தெரிந்து கொள்ளலாம்
Newest First Oldest First
மாயாவதியுடன் குமாரசாமி சந்திப்பு
Karnataka CM designate HD Kumaraswamy met BSP Chief Mayawati in Delhi pic.twitter.com/Ib4Gz3cdHs
— ANI (@ANI) May 21, 2018
READ MORE
English summary
Kumarasamy is going to meet Sonia and Rahul Gandhi to finalise the cabinet.