For Quick Alerts
For Daily Alerts
Just In
மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தல்: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடக்கம்
மேற்குவங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உள்ளாட்சி தேர்தல் தொடங்கியுள்ளது.
Recommended Video
மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் வெடித்தது வன்முறை-வீடியோ
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.
பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு மேற்குவங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உள்ளாட்சி தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 17ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மே 1, 3, 5ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மோதல் காரணமாக தேதி மாற்றப்பட்டது.
Voting underway for Panchayat Elections in #WestBengal, visuals from a polling booth in Cooch Behar. pic.twitter.com/lGLcp3s3eT
— ANI (@ANI) May 14, 2018
Comments
English summary
Local body election has been started in West Bengal. The election results will be on 17th May.
Story first published: Monday, May 14, 2018, 8:07 [IST]