For Daily Alerts
Just In
அந்தமான் தீவுகளில் லேசான நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்
போர்ட்பிளேர்: அந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவாகியிருந்தது.
அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளிலிருந்து 78 கி.மீ. தூரத்தில் இன்று காலை 6.44 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
பின்னர் அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவாகியிருந்தது. அண்மைக்காலமாக இங்கு லேசான நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றன.
தேர்தல் தேதி அறிவிச்சாச்சு.. புதுப்பொலிவுடன் 5-ஆவது முறையாக ரேபரேலியில் களமிறங்குகிறார் சோனியா!
இது அங்கு வசிப்போரையும் சுற்றுலா பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்துகிறது.
Comments
English summary
A 4.8 Magnitude tremors strikes off 78 kilometers from Andaman and Nicobar islands
Story first published: Monday, March 11, 2019, 8:13 [IST]