For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைகீழாக கட்டிவைத்து அடி.. பீகாரில் மொபைல் திருடியவருக்கு கொடூர தண்டனை- வீடியோ

பீகாரில் மொபைல் திருடிய இளைஞர் ஒருவர் ஊர்க்காரர்களால் தலைகீழாக கட்டிவைத்து அடிக்கப்பட்டுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பீகாரில் மொபைல் திருடியவருக்கு கொடூர தண்டனை- வீடியோ

    பாட்னா: பீகாரில் மொபைல் திருடிய இளைஞர் ஒருவர் ஊர்க்காரர்களால் தலைகீழாக கட்டிவைத்து அடிக்கப்பட்டுள்ளார்.

    பீகாரில் உள்ள டார்பங்கா ஹிங்கோலி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் மொபைல் போனை இவர் திருடி உள்ளார். இதை அந்த ஊரில் இருந்த நபர்கள் பார்த்துள்ளனர்.

    Man thrashed for stealing mobile in Bihar, the video goes viral

    இதையடுத்து அவரை சிலர் ஒன்றாக சேர்ந்து தாக்கி இருக்கிறார்கள். கன்னத்தில் அடித்து முதலில் சிறிய அளவில் துன்புறுத்தியுள்ளனர். இந்த நிலையில் அதன்பின் அவரை தலைகீழாக கட்டி தாக்கியுள்ளனர்.

    சிறிய கிரேன் ஒன்றின் மூலம், இரும்பு செயினில் தலைகீழாக அவரை கட்டி தாக்கி இருக்கிறார்கள். குழந்தை, பெண்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இதை அங்கு நின்ற ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார். போலீஸ் இந்த பிரச்சனையில் மூன்று பேரை கைது செய்து இருக்கிறார்கள்.

    English summary
    Man thrashed for stealing mobile in Bihar, the video goes viral. Police arrested three men who thrashed him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X