For Daily Alerts
Just In
இந்தியத் தூதரகங்கள் குறித்து வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் கருத்து கேட்கிறார் மோடி
டெல்லி: வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் செயல்பாடு குறித்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் அரசுக்கு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கூறலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் போஸ்ட் போட்டுள்ளார்.
அதில் வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களே, உங்களது நாடுகளில் செயல்படும் நமது தூதரகங்கள் குறித்து உங்களது கருத்துக்களைத் தெரிவியுங்கள். இதற்காக நீங்கள் http://mygov.in/groupissue/your-experience-at-the-embassy/ என்ற தளத்திற்குச் சென்று , நமது தூதரகங்கள் குறித்த உங்களது அனுபவங்களை அரசுக்குத் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார் மோடி.
Comments
English summary
PM Narendra Modi has asked the NRIs to share their inputs on certain aspects pertaining to our Embassies abroad.
Story first published: Wednesday, January 21, 2015, 11:12 [IST]