For Daily Alerts
Just In
மும்பை.. உள்ளூர் மின்சார ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன.. பயணிகள் தப்பினர்
மும்பை: மும்பையில் லோக்கல் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. அதிருஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.
கல்யாண் - வித்தல்வாடி இடையேயான பகுதியில் இன்று காலை 5:53 மணிக்கு விபத்து நடந்துள்ளது. குர்லா - அம்பேர்நாத் இடையே செல்லும் உள்ளூர் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
Mumbai: 5 coaches of Kurla-Ambernath local derailed; No injuries reported; Services on Kalyan-Karjat suspended; Restoration work underway. pic.twitter.com/iaw5uVgWpl
— ANI (@ANI_news) December 29, 2016
இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பினர். இதனையடுத்து கல்யாண் - கர்ஜாத் இடையே செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Comments
English summary
Mumbai: 5 coaches of Kurla-Ambernath local derailed; No injuries reported; Services on Kalyan-Karjat suspended; Restoration work underway.