For Daily Alerts
Just In
பீகாரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- 3 பேர் பலி
கயா: பீகார் மாநிலம் கயாவில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியாகி உள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கயா அருகே அப்கோலா என்ற கிராமத்தில் இன்று அதிகாலை மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் அப்கோலா கிராமத் தலைவர் உட்பட 3 பேர் பலியாகினர்.
மாவோயிஸ்டுகள் திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Comments
English summary
In yet another Naxal-related incident, three people were killed and two others injured when the home-grown rebels attacked a village in Bihar's Gaya on Monday.
Story first published: Monday, November 11, 2013, 10:46 [IST]