For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வில் முறைகேடு... 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ

நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நீட்..அராஜகமாக நடத்தப்பட்ட சோதனைகள்-வீடியோ

    டெல்லி: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

    நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வின் போது பல்வேறு கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்பட்டது தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    Neet Exam scandal: CBI files case against 4

    இந்நிலையில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. டெல்லியை சேர்ந்த நீட் பயிற்சி நிறுவன உரிமையாளர் அஸ்வினி, ஆர்த்தி ஆகியோர் மீதும், முறைகேட்டுக்கு தரகராக செயல்பட்டதாக மோகித் குமார், மனோஜ் சிக்கா ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

    இவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவச் சீட்டு வாங்கித் தருவதாக கூறியிருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    English summary
    Neet Exam scandal: CBI files case against 4 members who belongs to Neet training centre in Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X