For Daily Alerts
Just In
நிலநடுக்கத்தால் சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு
காங்டாக்: நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்தால் சிக்கிம் மாநில மாநிலத்தில் பல இடங்களில் மிகக் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன.
நேபாளத்தில் இன்று முற்பகல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.9 அலகுகளாக பதிவாகி இருந்தது.
இந்நிலநடுக்கம் இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது. மேலும் இந்நிலநடுக்கத்தால் சிக்கிம் மாநிலத்தில் பல இடங்களில் மிக மோசமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் வரவில்லை.
Comments
English summary
A high-intensity quake measuring 7.9 on the Richter scale, according to the U.S. Geological Survey, struck Nepal on Saturday, triggering landslides in various parts of Sikkim.
Story first published: Saturday, April 25, 2015, 15:07 [IST]