For Quick Alerts
For Daily Alerts
Just In
வாரணாசியில் கனமழை - பிரதமர் மோடியின் பயணம் மீண்டும் ரத்து
டெல்லி: உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் கனமழை பெய்துவருவதால் பிரதமர் மோடியின் பயணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு கடந்த மாதம் 28-ந் தேதி செல்வதாக இருந்தது. பலத்த மழை காரணமாக அன்றைய பயணம் ரத்து செய்யப்பட்டது.
அதற்கு பதிலாக பிரதமர் மோடி வருகிற இன்று வாரணாசி செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஆனால் வாரணாசியில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கிஉள்ளது. மழை காரணமாக பிரதமர் மோடியின் பயணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
Comments
English summary
Prime Minister Narendra Modi's visit to his constituency here was on Thursday cancelled for the second time in about three weeks due to inclement weather.
Story first published: Thursday, July 16, 2015, 14:57 [IST]