For Daily Alerts
Just In
மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தை புறக்கணித்தது பாமக!
மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தை பாமக புறக்கணித்துள்ளது.
Recommended Video
மாலை 6 மணிக்கு தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிப்பு- வீடியோ
டெல்லி: மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தை பாமக புறக்கணித்துள்ளது.
மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது லோக் சபாவில் விவாதம் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் விவாதிக்க குறைந்த நேரம் ஒதுக்கியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.
பிஜூ ஜனதா தளம் உறுப்பினர்கள் விவாதத்தை புறக்கணித்து லோக்சபாவிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதேபோல் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியும் விவாதத்தில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் பாமகவும் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தை புறக்கணித்துள்ளது. பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி விவாதத்தில் பங்கேற்கவில்லை.
Comments
English summary
PMK boycott the debate in Lok sabha on No confidence motion. PMK MP Ambumani did not participate in the debate.
Story first published: Friday, July 20, 2018, 11:39 [IST]