For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராக்கி பரிசை டெலிவரி செய்யாத போஸ்ட் மேனுக்கு ரூ. 17,000 அபராதம்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் ரக்ஷாபந்தன் பரிசை டெலிவரி செய்யாத தபால்காரருக்கு 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Postmaster fined Rs 17,000 for failing to deliver Rs 500 money order

உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏ.கே. சிங்கால். இவர் டெல்லியில் வசிக்கும் தனது சகோதரிக்கு கடந்த ஆண்டு ரக்ஷாபந்தன் பரிசாக 500 ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். இந்தப் பணம் தனது சகோதரிக்கு சென்று சேரவில்லை என்பது நாளைடைவில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, சிங்கால் ஷாமிலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார். இதனை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், ரக்ஷாபந்தன் பரிசை டெலிவரி செய்யாத தபால்காரருக்கு 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

English summary
A postmaster from Shamli district was fined Rs 17,000 by a consumer court for failing to deliver a money order sent by a man to his sister on the occasion of Raksha Bandhan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X