For Daily Alerts
Just In
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியதை கண்டித்து பிரதமர் மோடி உண்ணாவிரதம்?
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியதை கண்டித்து பிரதமர் மோடி உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
உண்ணாவிரதம் எடுக்க முடிவெடுத்த மோடி- வீடியோ
டெல்லி: எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியதை கண்டித்து பிரதமர் மோடி உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வை எதிர்க்கட்சிகள் முற்றிலும் முடக்கின. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பெரும்பாலும் ஒத்திவைக்கப்பட்டு வீணானது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியதை கண்டித்து பிரதமர் மோடி வரும் 12 ஆம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செயல்படுவதாக கூறி நாடு முழுவதும் பிரதமர் தலைமையில், பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments
English summary
Prime Minister Modi going to keep hunger strike on 12th April to condemns the opposition parties for freezing Parliament.
Story first published: Tuesday, April 10, 2018, 20:20 [IST]