For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹூப்ளி அருகே தனியார் பேருந்தில் தீ: 3 பேர் உடல் கருகி பலி, 12 பேர் காயம்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் இருந்து ஹூப்ளிக்கு சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 3 பேர் உடல் கருகி பலியாகினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தனியார் பேருந்து ஒன்று 15 பேருடன் ஹூப்ளிக்கு கிளம்பிச் சென்றது. பேருந்து ஹூப்ளி அருகே சென்று கொண்டிருக்கும்போது பயணிகள் சிலர் புகைப்பிடித்துள்ளனர்.

Private bus catches fire near Hubli: 3 dead, 12 injured

பேருந்தில் ரசாயனமும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகள் புகைப்பிடித்தபோது ரசாயனம் பற்றிக் கொண்டு வாகனம் தீப்பிடித்து எரிந்தது என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்தவர்களில் 3 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர், 12 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Private bus catches fire near Hubli: 3 dead, 12 injured

இந்த சம்பவத்திற்கும் மாநிலத்தில் நடந்து வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கும் தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Private bus catches fire near Hubli: 3 dead, 12 injured
English summary
A private bus caught fire near Hubli. Three passengers burnt to death while 12 got injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X