For Quick Alerts
For Daily Alerts
Just In
ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த மோடிக்கு ராகுல் கடிதம்
முன்னாள் ராணுவத்தினருக்கான ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.
டெல்லி: முன்னாள் ராணுவத்தினருக்கான ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி அனுப்பிய கடித விவரம்:
7வது சம்பள கமிஷனில் உள்ள முரண்பாடுகளை விரைவில் களைய வேண்டும். முன்னாள் ராணுவத்தினரை திருப்திபடுத்தும் வகையில் ஒன்ரேங் ஒன் பென்ஷன் திட்டத்தை கட்டாயம் அமல்படுத்தியாக வேண்டும்.
முன்னாள் ராணுவத்தினருக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான பென்ஷன் தொகைகள் அவசியம் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Comments
English summary
Congress vice president Rahul Gandhi called on Prime Minister Narendra Modi to implement the One Rank One Pension.
Story first published: Sunday, October 30, 2016, 8:54 [IST]