For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி அரசு பதவியேற்பு: சொலிசிட்டர் ஜெனரல் விலகல்! புதிய அட்டர்னி ஜெனராலாக ரோஹித்கி நியமனம்!

By Mathi
Google Oneindia Tamil News

Rohatgi may be next Attorney-General
டெல்லி: மத்திய அரசின் புதிய சொலிசிட்டர் ஜெனரலாக முகுல் ரோஹித்கி நியமிக்கப்பட்டு உள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு நேற்று பதவி ஏற்றது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் விஷ்வநாதன், சித்தார்த் லூத்ரா ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

இதை தொடர்ந்து தற்போது மத்திய அரசின் புதிய சொலிசிட்டர் ஜெனரலாக முகுல் ரோஹித்கி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அட்டர்னி ஜெனரல் வாகன்வதியும் தமது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். அப்பதவிகளுக்கு மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்படலாம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

English summary
Senior advocate Mukul Rohatgi is likely to succeed G.E. Vahanvati as the next Attorney-General. Mr. Vahanvati is expected to resign on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X