For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழுமலையானுக்கு ரூ.11 கோடியில் சகஸ்ரநாம லட்சுமி காசு மாலை காணிக்கை

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.11 கோடியில் சகஸ்ரநாம லட்சுமி காசு மாலை காணிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் ரூ.11 கோடி மதிப்பிலான சகஸ்ரநாம லட்சுமி காசு மாலையை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

திருப்பதியில் நேற்று 9 நாள்கள் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம் தொடங்கியது. இதையொட்டி நேற்றிரவு மலையப்பசுவாமி பெரிய சேஷ வாகனத்தில் உலா வந்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ 11 கோடி மதிப்பில் நகை காணிக்கையாக வழங்கப்பட்டது.

Rs. 11 Cr worth kaasu malai donated for Tirupati Venkatachalapathi

சுமார் 5 அடுக்குகள் கொண்ட தங்க சகஸ்கரநாம லட்சுமி காசு மாலையை காணிக்கையாக வெளிநாட்டு வாழ் இந்திய பக்தரான ராமலிங்க ராஜூ என்பவர் வழங்கினார். இதை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தேவஸ்தான அதிகாரிகளிடம் அவர் வழங்கினார்.

English summary
A NRI devotee donated Rs. 11 Crore worth Sahasranama Lakshmi Kassu maalai in front of CM Chandrababu Naidu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X