For Daily Alerts
Just In
ஜெயலலிதாவுக்கு சசிகலா அஞ்சலி: 'ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்போம்' - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள தமது இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய சசிகலா ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
Click here to see the BBC interactive
அதிமுக தொண்டர்களையும் பொதுமக்களையும் விரைவில் சந்திக்க உள்ளதாகவும், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கு தாம் எப்போதும் துணை நிற்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் தமது விருப்பம் என்றும் சசிகலா குறிப்பிட்டார் .
பிற செய்திகள்:
- தமிழக தேர்தலில் பாஜகவின் 8 வியூகங்கள் என்ன? கொங்கு மண்டலத்துக்கு தனித்திட்டம்
- இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: இன்றைய போட்டியின் முக்கிய தகவல்கள்
- ஜெயலலிதா வாழ்வின் முக்கிய நிகழ்வுகள்: சினிமா முதல் அரசியல் வரை
- 'அமெரிக்காவில் உலகப் போரைவிட கொரோனாவால் அதிக மரணங்கள்' - பைடன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Comments
English summary
Sasikala tribute to Jayalalithaa: 'Together we will face the election' - Tamil Nadu Assembly election 2021