Breaking news: எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் ஹைகோர்ட் 3வது நீதிபதி விமலா நீக்கம்
தகுதி நீக்க வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்குகிறது.
தினகரன் ஆதரவு 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலாவுக்கு பதில் நீதிபதி சத்யநாராயணன் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம், ஹைகோர்ட்டுக்கு பதில் உச்சநீதிமன்றமே நேரடியாக விசாரிக்க வேண்டும் என்ற தினகரன் தரப்பு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.
மதுரை ஐகோர்ட் கிளையில் அதிமுக நிர்வாகி சீனிவாசன் வழக்கு
வேடசந்தூர் கூட்டத்தில் ஜெ. கொள்ளையடித்ததாக பேசினார் சீனிவாசன் - மனு
முன்னாள் முதல்வரை அவதூறாக பேசியதால் சீனிவாசனை நீக்க வேண்டும்
தாம் பேசியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டதாக திண்டுக்கல் சீனிவாசன் ஏற்கனவே விளக்கம்
மாற்றுத்திட்டம் குறித்து வாய்ப்பு கிடைத்தால் நிதின் கட்கரியுடன் ஆலோசனை
மக்களின் கருத்துகள் அரசுகளுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும்
8 வழி சாலையால் விவசாய கூலிகளுக்கு அதிகம் பாதிப்பு
சட்டசபையில் 8 வழி சாலை குறித்து முதல்வர் தவறான தகவல் -அன்புமணி
புதுச்சேரியில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விளக்கம்
ஆளுநர் ஆய்வு செய்யும் நோய் புதுச்சேரியில் இருந்து தற்போது தமிழகத்திற்கும் பரவி உள்ளது
புதுச்சேரியில் முதல்வர் அமைச்சரை கலந்து ஆலோசிக்காமல் ஆளுநர் ஆய்வு நடத்த கூடாது
மாங்கனி திருவிழாவை தொடங்கி வைத்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி