நீதிபதிகள் போர்க்கொடி- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் கருத்து தெரிவிப்பார் என தகவல்
Recommended Video

டெல்லி: மூத்த நீதிபதிகள் போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் பதிலளிக்க கூடும் என கூறப்படுகிறது
-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான 4 நீதிபதிகளின் குற்றச்சாட்டுக்கு நீதிபதிகளிடம் ஆதரவு?
-நீதிபதி செல்லமேஸ்வருடன் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, நாகேஸ்வரராவ் திடீர் சந்திப்பு
-நீதிபதி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்: கே.டி.எஸ். துளசி
-உண்மையை நீண்ட நாட்கள் மறைக்க முடியாது: மூத்த வழக்கறிஞர் கேடிஎஸ் துளசி
-நீதித்துறை மீதான சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும்- கே.டி.எஸ். துளசி
-வழக்குகள் பாரபட்சமாக விசாரிக்கப்படுகின்றனவா என சந்தேகம்- கே.டி.எஸ். துளசி
-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க மூத்த நீதிபதிகள் வலியுறுத்தல்
-நீதிபதிகளுக்கு வழக்கு ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம்
-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தையும் வெளியிட்டனர்
-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தையும் வெளியிட்டனர்
Let the nation decide that: Justice J.Chelameswar on if the CJI should be impeached pic.twitter.com/0R1qt8v4mq
— ANI (@ANI) January 12, 2018
-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக மூத்த நீதிபதிகள் புகார்
-நீதி நிர்வாகத்தை சரி செய்யாவிட்டால் ஜனநாயகத்துக்கு ஆபத்து- நீதிபதிகள்
-கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது: நீதிபதிகள் கூட்டாக பேட்டி
-நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது - நீதிபதி செல்லமேஸ்வர்
#WATCH Live: Justice J. Chelameswar & 3 other judges of the Supreme Court addresses a Press Conference in Delhi https://t.co/EslTfBVc5G
— ANI (@ANI) January 12, 2018
-உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை - நீதிபதி செல்லமேஸ்வர்
-முக்கிய விஷயங்களை நாட்டுக்கு தெரியபடுத்த விரும்புகிறோம்
-2 மாதத்துக்கு முன்பு 4 நீதிபதிகள் கடிதம் அனுப்பியிருந்தோம்
Supreme Court Judges Kurian Joseph, J.Chelameswar, Ranjan Gogoi and Madan Lokur to address the media shortly #Delhi (names in order of seating) pic.twitter.com/hzONls1b4I
— ANI (@ANI) January 12, 2018
-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தோம்
-நீதி நிர்வாகத்தை சரி செய்யாவிட்டால் ஜனநாயகத்துக்கு ஆபத்து- நீதிபதிகள்
-கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது: நீதிபதிகள் கூட்டாக பேட்டி

-உச்சநீதிமன்றம் மீது நீதிபதிகள் பரபரப்பு குற்றச்சாட்டு
-உச்சநீதிமன்றநிர்வாகம் சரியாக செயல்படவில்லை
-உச்சநீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications