For Daily Alerts
Just In
லோக் ஆயுக்தா அமைக்க கோரும் வழக்கில் தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: லோக் ஆயுக்தா அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த பொதுநலன் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக அரசு 4 வாரத்துக்குள் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் உத்தரவிடப்பட்டுள்ளது
Comments
English summary
The Supreme Court today issued notices to the Tamil Nadu government on a plea that sought the appointment of a Lokayukta in the state. The government of TN has been given 4 weeks time to respond to the notice.
Story first published: Monday, October 17, 2016, 12:05 [IST]