For Daily Alerts
Just In
சென்னை, நெல்லை உட்பட தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய மண்டலம்: தர்மேந்திர பிரதான்
டெல்லி: தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, நெல்லை, எண்ணூர், சென்னை அருகே வல்லூர், ஆசனூர் மற்றும் தருமபுரி ஆகிய பகுதிகளில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலம் அமைக்க பரிந்துறை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுமா, நெடுவாசல் போல, எதிர்ப்புகள் கிளம்புமா என்பது பிறகுதான் தெரியவரும்.
Comments
English summary
Recommends for setting up a petroleum oil zone in five places in Tamil Nadu, said Union Minister Dharmendra Pradhan.
Story first published: Monday, March 5, 2018, 16:59 [IST]