For Quick Alerts
For Daily Alerts
Just In
பிரதமர் மோடியின் 'ராக்கி சகோதரி' மரணம்
சென்ற ஆண்டு பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய மூதாட்டி ஸ்ரபதி தேவி மரணம் அடைந்து இருக்கிறார்.
டெல்லி: சென்ற ஆண்டு பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய மூதாட்டி ஸ்ரபதி தேவி மரணம் அடைந்து இருக்கிறார்.
2017 ஆகஸ்டில் நடந்த ரக்ஷா பந்தன் விழாவின் போது பிரதமர் மோடிக்கு ஸ்ரபதி தேவி என்ற 103 வயது பாட்டி ராக்கி காட்டினார். மோடியின் அழைப்பின் பெயரில் அந்த மூதாட்டி பிரதமர் இல்லத்திற்கு என்று அவருக்கு ராக்கி காட்டினார்.
50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது சகோதரர் நினைவாக மோடிக்கு ராக்கி கட்ட வேண்டும் என மூதாட்டி ஸ்ரபதி தேவி அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதன் காரணமாகவே அந்த மூதாட்டியை தனது அலுவலகத்துக்கு மோடி அழைத்து இருந்தார்.
இந்த நிலையில் அந்த மூதாட்டி தற்போது முதுமை காரணமாக மரணம் அடைந்து இருக்கிறார். அவருக்கு 103 வயது நிரம்பி இருக்கிறது. இன்று மாலை அவரது இருந்து ஊர்வலம் நடக்க இருக்கிறது.
Comments
English summary
103 years old Shrabati Devi who missed her brother before 50 years today tied rakhi to Narendra Modi. She passed away today in her home.