For Daily Alerts
Just In
சிபிஎம் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு
சிபிஎம் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐதராபாத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இதில் ஏராளமான அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களால் சீதாராம் யெச்சூரி மீண்டும் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015-ம் ஆண்டு முதல் சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார் சீதாராம் யெச்சூரி
Comments
English summary
Sitaram Yechury has been re-elected as the CPIM General Secretary.