For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல்- 3 வீரர்கள் வீரமரணம்- 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில்3 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர்.

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது இன்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவ காத்திருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்த தீவிரவதிகள் நுழைய காத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

Terrorists attack Army camp in J&K

இந்த நிலையில் இன்று அதிகாலை குப்வாரா பகுதியில் ராணுவ முகாம் மீது தீவிவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இம்மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

English summary
Terrorists have struck at an Army camp in Kupwara, Jammu and Kashmir. The attack was launched early this morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X