ரூ2,000 கோடியில் 1.5 கோடி ஏழைகுடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு
-ரூ2,000 கோடியில் 1.5 கோடி ஏழைகுடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு
-ஊரக மேம்பாட்டுக்கு ரூ87,000 கோடி நிதிஒதுக்கீடு
-300 கிராமங்களுக்கு நகர்ப்புறங்களில் உள்ள அனைத்துவசதிகளும் செய்து தரப்படும்
-சபாநாயகர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து உட்கார்ந்து பட்ஜெட்டை வாசிக்கிறார் ஜேட்லி
-பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ9,000 கோடி ஒதுக்கீடு
-100 நாள் வேலைவாய்பு திட்டத்துக்கு ரூ38,500 கோடி நிதி ஒதுக்கீடு
-2018 மே 1-ந் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100% மின்வசதி செய்து தரப்படும்- ஜேட்லி
-புதிய பயிர் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ5,500 கோடி ஒதுக்கீடு
-கிராமப்புற சாலை மேம்பாட்டுக்கு ரூ19 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
-வேளாண் பொருட்களுக்கான ஆன்லைன் சந்தை அம்பேத்கர் பிறந்த நாளில் தொடங்கப்படும்
கிராம பஞ்சாயத்துகள், நகராட்சிகளுக்கு ரூ2.87 லட்சம் கோடி வழங்க நிதி கமிஷன் பரிந்துரை
கிராம பஞ்சாயத்துகள் நகராட்சிகளுக்கு நிதி முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 128% அதிகம்
-வேளாண் சந்தைகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும்
-நபார்டு வங்கியின் கீழ் ரூ20,000 கோடியில் நீர்பாசன திட்டத்துக்கான நிதியம் அமைக்கப்படும்
-89 நீர்ப்பாசனத் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படும்
-அருண்ஜேட்லி விரும்பினால் உட்கார்ந்தபடியே பட்ஜெட்டை வாசிக்கலாம்: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்
-அருண் ஜெட்லி பட்ஜெட் உரையை ஆரம்பித்ததும் சென்செக்ஸ் 140 புள்ளிகள் உயர்வு
-கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய் உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்
-3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை வேளாண்மைக்கு மாற்றம்
-கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய் உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்
-பயிர் சேதங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படும்- ஜேட்லி அறிவிப்பு
-நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ரூ86,500 கோடி நிதி ஒதுக்கீடு- ஜேட்லி
-விவசாயிகள் நலன், கிராம வேலை வாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, நிதி - வரி சீரமைப்புக்கு முக்கியத்துவம்
-விவசாயிகள் வருமானம் 5 ஆண்டுகளில் 2 மடங்காகும்- பட்ஜெட்டில் அருண்ஜேட்லி
-விவசாயத்துக்கு ரூ35,984 கோடி நிதி ஒதுக்கீடு
-குறைந்த பிரீமியத்தில் அதிக இழப்பீடு பெறும் பயிர் காப்பீட்டு திட்டம் அறிமுகம்
-பட்ஜெட்டில் 10 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன
-வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்க திட்டம்
-விவசாயிகள் வருமானம் 5 ஆண்டுகளில் 2 மடங்காகும்- பட்ஜெட்டில் அருண்ஜேட்லி
-வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்க திட்டம்
-2016-17ல் பொருளாதார ரீதியாக கடும் சவால்கள் உள்ளன
-3-ல் 1 பங்கு மக்களுக்குக் கிடைக்கும் மருத்துவ காப்பீடு அறிமுகம்
-கிராமப்புறம், சமூக நலத் திட்டங்களுக்கு கூடுதல் செலவிட முன்னுரிமை
-செலவு அதிகரித்த நிலையில் சமநிலை பட்ஜெட் தாக்கல்
-அந்நிய செலாவணி கையிருப்பு 350 பில்லியன் டாலராக உயர்வு
-கிராமப்புறம், கட்டமைப்பு, சமூகவளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு- ஜேட்லி
-செலவு அதிகரித்த நிலையில் சமநிலை பட்ஜெட் தாக்கல்
-அந்நிய செலாவணி கையிருப்பு 350 பில்லியன் டாலராக உயர்வு
-கிராமப்புறம், கட்டமைப்பு, சமூகவளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு- ஜேட்லி
-மத்திய அரசு நடவடிக்கையால் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது
-நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து குறை வருகிறது
-வருவாயில் கணிசமான அளவு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது
-அந்நிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத வகையில் அதிகரிப்பு
-இந்தியில் கவிதை வாசித்து பட்ஜெட் உரையை தொடங்கினார் ஜேட்லி
-இந்தியப் பொருளாதாரத்துக்கு சர்வேத அமைப்புகள் பாராட்டு- ஜேட்லி
-மோசமான சர்வதேச பொருளாதார சூழலில் மத்திய பட்ஜெட் தாக்கல்- ஜேட்லி
-நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6% ஆக உள்ளது: ஜேட்லி
-நாடாளுமன்றத்தில் பொய்சொன்ன ஸ்மிருதி இரானி மீது நடவடிக்கை கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்
-எதிர்க்கட்சிகளின் ஒருநிமிட அமளிக்குப் பின்னர் தொடர்ந்து பட்ஜெட்டைத் தாக்கல் செய்து வருகிறார் அருண் ஜேட்லி
-அருண் ஜேட்லி பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கியது எதிர்க்கட்சிகள் அமளி
-2016-17ம் ஆண்டுக்காக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி