For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி மோதல்கள்.. மத்திய அரசின் பொறுப்பற்ற தனம்தான் காரணம்... மமதா பானர்ஜி சீற்றம்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: டெல்லி மோதல்களுக்கு மத்திய அரசின் பொறுப்பற்ற தனமே காரணம் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாடியுள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணியில் வன்முறை வெடித்து போர்க்களமானது. இச்சம்பவம் தொடர்பாக மமதா பானர்ஜி கூறியுள்ளதாவது:

WB CM Mamata Banerjee slams Centre For Delhi Violence

டெல்லியில் நடைபெற்ற சம்பவம் பெரும் துயரத்தைத் தருகின்றன. விவசாய சகோதர, சகோதரிகள் தொடர்பான மத்திய அரசின் பொறுப்பற்ற தனம்தான் இதற்கு காரணம்.

முதலில் விவசாயிகளின் ஒப்புதல்களைப் பெறாமலே மத்திய அரசு விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தது. டெல்லியில் 2 மாதங்களாக போராடிய போதும் அலட்சியமாக இருந்தது மத்திய அரசு.

டெல்லி: விவசாயிகள் போராட்ட வன்முறைகளுக்கு காரணமே பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துவாம்..விவசாய சங்கங்கள்டெல்லி: விவசாயிகள் போராட்ட வன்முறைகளுக்கு காரணமே பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துவாம்..விவசாய சங்கங்கள்

போராடுகிற விவசாயிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி சீர்குலைவு சட்டங்களை உடனே திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee has slammed that the Centre For Delhi Violences.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X