For Daily Alerts
Just In
குடியுரிமை திருத்த சட்டம்.. குவாஹாத்தியில் பெண்கள் ஒன்று திரண்டு மாஸ் போராட்டம்
குவாஹாத்தி: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பெண்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லீம் சமூகத்தினரின் பெயர்களும், இலங்கை தமிழர்களின் பெயர்களும் விடுபட்டுள்ளது. இதை கண்டித்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் உக்கிரமாகி வருகிறது. குவாஹாத்தியில் லடாசில் மைதானத்தில் பெண்கள் குவிந்தனர்.
Assam: Women held protest against #CitizenshipAmendmentAct in Latasil playground in Guwahati, today. pic.twitter.com/C9iBgA1GC8
— ANI (@ANI) December 21, 2019
அவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் உள்ளனர். பெண்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ள இந்த போராட்டம் மாஸ் போராட்டமாக கருதப்படுகிறது.
Comments
English summary
Woman held protest against Citizenship amendment act in Guwahati, Assam.
Story first published: Saturday, December 21, 2019, 17:31 [IST]