For Daily Alerts
Just In
அரசியலை கடந்து யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்.. குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு!
யோகா மக்கள் இயக்கமாக வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
Recommended Video
இன்று உலக யோகா தினம்-இந்தியா முழுவதும் கொண்டாட்டம்- வீடியோ
டெல்லி: யோகா மக்கள் இயக்கமாக வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று யோகா பயிற்சி மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
வாழ்வில் நன்மை அளிக்கும் யோகா ஒருநாள் மட்டுமல்ல, அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக வேண்டும் என்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
Comments
English summary
Vice president of India Venkaiah Naidu says Yoga Sholud be the people's association.
Story first published: Thursday, June 21, 2018, 9:39 [IST]