For Quick Alerts
For Daily Alerts
Just In
தைவான் ரயில் நிலையத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு 21 பேர் காயம்
தைபே: தைவான் நாட்டின் தலைநகர் தைபே நகர் அருகே உள்ள ரயில் நிலையத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 21 பேர் காயமடைந்தனர்.
தைபே அருகே ஜின்பிய்டு என்ற மெட்ரே ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விஷயம் அறிந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் காயமடைந்தவர்களை மீட்டனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு காணப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ரயில் பெட்டிகள் தீப்பிடித்து சேதமடைந்தன.
Comments
English summary
At least 21 people were injured when a section of commuter train in Taipei
Story first published: Friday, July 8, 2016, 2:28 [IST]