For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரானில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 129 பேர் பலி; உயிரிழப்பு எண்ணிக்கை 1685

Google Oneindia Tamil News

டெஹ்ரான்: இத்தாலியைப் போல ஈரானிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகி உள்ளனர். அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 1685 ஆக அதிகரித்துள்ளது.

Recommended Video

    48 மணி நேரத்தில் 100 பேருக்கு பாதிப்பு... இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

    சீனாவைத் தவிர இத்தாலி, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. சீனாவின் கொரோனாவின் தாக்கமே கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

    Coronavirus: Iran announces 129 new deaths

    ஆனால் சீனாவின் அறிவிப்பை உலக நாடுகள் இன்னமும் நம்பவில்லை. ஏனெனில் இத்தாலி உள்ளிட்ட நாடுகளை கொரோனா வைரஸ் மிக கொடூரமாக தாக்கி வருகிறது. இந்த வரிசையில் ஈரானும் மிக மோசமான அழிவை சந்தித்து வருகிறது.

    இத்தாலியை மயானபூமியாக்கும் கொரோனா-ஒரே நாளில் 651 பேர் பலி.. உயிரிழப்பு எண்ணிக்கை 5,476 ஆக அதிகரிப்புஇத்தாலியை மயானபூமியாக்கும் கொரோனா-ஒரே நாளில் 651 பேர் பலி.. உயிரிழப்பு எண்ணிக்கை 5,476 ஆக அதிகரிப்பு

    ஈரானில் நேற்று ஒரே நாளில் மட்டும் 129 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1685 ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் இத்தாலிக்கு அடுத்ததாக ஈரான், அமெரிக்காவில்தான் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.

    English summary
    iran has announced that 129 new deaths for Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X