ஆபாச படத்தில் நடித்த ஆசிரியை…. பள்ளியில் இருந்து நீக்கம்
செக் குடியரசு நாட்டில், பள்ளி ஆசிரியை ஒருவரின் ஆபாச படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களின் புகாரினை அடுத்து பள்ளி நிர்வாகத்தினர் அந்த ஆசிரியையை பள்ளியை விட்டு நீக்கியுள்ளனர்.
செக் குடியரசு நாட்டின் செஸ்கா லிப்பா பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் லூசி. 35 வயதான இவர், ஒரு ஆணுடன் ஆபாசபடத்தில் நடித்த 40 நிமிட காட்சிகள் இணையத்தளத்தில் வெளியானது.
ஆபாச வீடியோ
சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில் திடகாத்திரமான ஒரு வாலிபரின் உடலுக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு அவருடன் லூசி மிகவும் ஆபாசமாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சுமார் 40 நிமிட காட்சிகள் இணையத்தளத்தில் வெளியாகி அவர் பணியாற்றும் பள்ளியில் உள்ள சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கே காட்சிப் பொருளாகிப் போனது.
பணி நீக்கம்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த ஆசிரியையை பள்ளி நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியது.
விளம்பரத்தில் நடிக்க
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு லூசி அளித்துள்ள பேட்டியில், "நான் எந்த தவறும் செய்யவில்லை. விளம்பரப் படத்தில் நடிக்க அழகான முகம் கொண்டவர்கள் தேவை என வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து, வருமானம் கிடைக்குமே என்ற ஆசையில் அந்த இடத்துக்கு சென்றேன்.
சுயநினைவில் இல்லை
அங்கு கொக்கைன் போன்ற போதைப்பொருளை எனக்கு தெரியாமல் தந்து என்னை பயன்படுத்திக் கொண்டனர். சுய உணர்வுடன் இருந்திருந்தால் நான் அவ்வாறு நடந்து கொண்டிருக்க மாட்டேன்" என தெரிவித்துள்ளார். ஆனால் இவரது கருத்தை பள்ளி நிர்வாகமும் பெற்றோர்கள் தரப்பும் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை.