For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எத்தியோபியாவிலிருந்து நைரோபி சென்ற விமானம் விபத்து.. 157 பேர் பலி!

Google Oneindia Tamil News

நைரோபி: எத்தியோபியாவிலிருந்து நைரோபி சென்ற விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் பயணம் செய்த 157 பேர் பலியாகிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

எத்தியோப்பியாவிலிருந்து நைரோபிக்கு போயிங் ரக 737 விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 149 பயணிகளும் 8 விமான ஊழியர்களும் என மொத்தம் 157 பேர் இருந்தனர்.

Ethiopian Airlines to Nairobi crashes after takeoff

இந்த நிலையில் இந்த விமானம் விபத்தில் சிக்கியது. இதில் பயணம் செய்த 157 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் தெரிகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

நீரவ் மோடி எங்கே பதுங்கி இருக்கிறார்.. அதிரடியாக கண்டுபிடிக்கப்பட்டது.. மத்திய அரசு அவசர கடிதம்! நீரவ் மோடி எங்கே பதுங்கி இருக்கிறார்.. அதிரடியாக கண்டுபிடிக்கப்பட்டது.. மத்திய அரசு அவசர கடிதம்!

English summary
An Ethiopian Airlines flight en route to Kenya’s capital, Nairobi, carrying an estimated 149 passengers and eight crew crashed on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X