For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கவிக்கோ அப்துல் இரகுமான் மறைவுக்கு அஞ்சலி - வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஏற்பாடு

By Devarajan
Google Oneindia Tamil News

நியூயார்க்: கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவுக்கு அமெரிக்காவில் அஞ்சலி நிகழ்ச்சி நடத்த வட அமெரிக்க தமிழ்ச் சங்கப்பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக வட அமெரிக்க தமிழ்ச் சங்கப்பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை:

 Federation of Tamil Sangams of North America has arranged condolence service By Conference Call for Tamil poet Abdul Rahman

மாதந்தோறும் நடைபெறும் இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம், வரும் ஞாயிற்றுக்கிழமை (06/11/17) இரவு கிழக்கு நேரம் 9:00 மணிக்கு. இந்த இலக்கியக் கூட்டத்தில் குடும்பத்துடனும் மற்றும் நண்பர்களுடனும் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகின்றோம்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வழங்கும்
இலக்கியச் சொற்பொழிவு

கவிக்கோ அப்துல் இரகுமான் மறைவு: அஞ்சலி உரை

சொற்பொழிவாளர்: பேராசிரியர் கவிமாமணி அப்துல் காதர்

தேதி: 2017, ஜூன் மாதம் 11-ஆம் திகதி (06/11/2017)
நாள்: ஞாயிற்றுக்கிழமை
நேரம்: கிழக்கு நேரம் இரவு 9:00 மணி முதல் 10:00 மணிவரை
(கேள்வி நேரம்: 15 மணித்துளிகள்)
பல்வழி அழைப்பு (By Conference Call)
Dial-in Number: (641) 715-3670)
Access Code: 873905#

சொற்பொழிவாளர் பேராசிரியர் கவிமாமணி அப்துல் காதர் அவர்கள் வாணியம்பாடியிலிருந்து பல்வழி அழைப்பு வழியாக நம்முடன் பேசவிருக்கிறார். நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே இந்த இலக்கியக் கூட்டத்தில் பல்வழி அழைப்பின் வாயிலாகக் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

பேரவை இலக்கியக்குழு

- இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Federation of Tamil Sangams of North America has arranged condolence service for the great Tamil poet Abdul Rahman. World Tamils will participate in that function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X