For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு.. 5 பேர் பலி.. 5 போலீஸார் காயம்

Google Oneindia Tamil News

இலினாய்ஸ்: அமெரிக்காவின் இலினாய்ஸில் வேர்ஹவுஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகிவிட்டனர். 5 போலீஸார் காயமடைந்தனர்.

இலினாய்ஸில் உள்ள தொழிற்பேட்டையில் ஊழியராக பணிபுரிந்து வந்தவர் கேரி மார்டின் (45). சிகாகோ பகுதியிலிருந்து 80 கி.மீ. தூரம் கொண்ட அரோராவில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

Five Killed As Gunman Opens Fire At Illinois Warehouse

இதில் 5 பேர் பலியாகிவிட்டனர். 5 போலீஸார் காயமடைந்தனர். இதையடுத்து கேரி மார்ட்டினை போலீஸார் சுற்றி வளைத்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பகுதி யாரும் செல்லாத அளவுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த போலீஸார் நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
A gunman opened fire in an industrial warehouse in Aurora, Illinois, on Friday, killing five people and wounding five police officers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X