Breaking News Live: பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல்... நவாஸ் கட்சிக்கு வாக்களிப்பரா மக்கள்?
பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு பதிவு இன்று தொடங்கியது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டசபை தேர்தல் வாக்கு பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றதை அடுத்த நவாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் பனாமா பேப்பரில் நவாஸ் ஷெரீப்பின் பெயர் இடம்பெற்றுள்ளதால் அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரதமர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இம்ரான் கான் கட்சிக்கும் நவாஸ் ஷெரீப் கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
பீர்க்கங்கரணை போலீஸார் சந்தானத்தை கைது செய்தனர்
சந்தானத்தை துணை ஆணையர் முத்துசாமி, சேலையூர் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் விசாரித்தனர்
மாணவர்களிடம் இருந்து தலா ரூ. 2 லட்சம் டெபாசிட் தொகையாக செலுத்த கோரியதாகவும் புகார்
சந்தானத்தை கண்டித்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்
பெற்றோர் போராட்டத்தை தொடர்ந்து சந்தானம் கைது
பொது தேர்தலில் மொத்தமுள்ள 272 தொகுதிகளில் 3,459 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்
நாடாளுமன்றம், மாகாண தேர்தலுக்காக 80 ஆயிரம் வாக்குச்சாவடிகள் தயார் நிலை
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 6 மணிக்கு முடிவடையும்
இன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது
நவாஸ் ஷெரீப் கட்சிக்கும் இம்ரான் கான் கட்சிக்கும் இடையே கடும் போட்டி
மாகாண தேர்தலில் 577 இடங்களுக்கு 8,000 பேர் போட்டி