“கத்தார் மீதான கட்டுப்பாடுகள் தொடரும்” - செளதி
மத்திய கிழக்கு அண்டை நாடுகளால் விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையை கத்தார் நிராகரித்தது. இதையடுத்து கத்தார் மீதான கட்டுப்பாடுகள் தொடரும் என்று செளதி அரேபியா அறிவித்துள்ளது.
கத்தார் விவகாரம் குறித்து நான்கு அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கெய்ரோவில் கலந்தாலோசித்தபோது, தங்களின் நிபந்தனைகளுக்கு கத்தார் அளித்த "எதிர்மறையான" பதில் வருத்தமளிப்பதாக தெரிவித்தனர்.
"நிலைமையின் தீவிரத்தையும் ஆழத்தையும்" கத்தார் புரிந்துக்கொள்ளவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
சௌதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் கடந்த மாதம் கத்தார் உடனான உறவுகளை துண்டித்துவிட்டன.
ஜிகாதி குழுக்களுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டிய இந்த நாடுகள், கத்தாரின் கொள்கைகளில் பெரும் மாற்றங்களைக் கோரியிருந்தன.
குவைத் கூட்டம் கத்தார் பிரச்சினைக்கு தீர்வைத் தருமா?
தொடர்புடைய செய்திகள்
- கத்தார் நெருக்கடி: சௌதி அரேபியா வரம்பு மீறிவிட்டதா?
- கத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் நிபந்தனை
- நிபந்தனைகளை நிராகரித்தது கத்தார்
- கத்தார், வளைகுடா நாடுகளுக்கு இடையில் குடும்ப பிரச்சனை: அமெரிக்கா
- அமெரிக்காவிடமிருந்து 12 பில்லியன் டாலருக்கு ஆயுதங்களை வாங்கும் கத்தார்
பிற செய்திகள்
- 2ஜி வழக்கில் ஆகஸ்ட் 25-க்குப் பிறகு தீர்ப்பு
- கத்தார் நெருக்கடி: சவுதி அரேபியா மற்றும் நட்பு நாடுகள் கெய்ரோவில் சந்திக்கின்றன
- அமெரிக்கா-தென் கொரியா கூட்டாக நடத்திய ஏவுகணை சோதனை
- 3 எம்.எல்.ஏ.க்களை கிரண்பேடி நியமித்ததால் புதுச்சேரியில் புயல்
- சமூக ஊடகங்களில் மீம்' விளம்பரங்கள்: இது ஒரு டிஜிடல் வியூகம்!
- எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் புதிய புத்தகம்
- ''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''