For Daily Alerts
Just In
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்- 43 ராணுவ வீரர்கள் பலி
ஆப்கானின் கந்தகாரில் தலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி 43 வீரர்களை படுகொலை செய்தனர்.
கந்தகார்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 43 ராணுவ வீரர்கள் பலியாகினர். 25 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
கந்தகாரின் மெய்வாந்த் மாவட்டத்தில் இன்று அதிகாலை தலிபான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர். ராணுவ முகாம் வெடிகுண்டுகள் நிரம்பிய 2 லாரிகளை மோதவிட்டு இத்தாக்குதலை நடத்தினர்.
இதில் ஆப்கான் ராணுவ வீரர்கள் 43 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Comments
English summary
Taliban militants killed at least 43 Afghan troops early on Thursday when they stormed a military base in southern Afghanistan.
Story first published: Thursday, October 19, 2017, 13:21 [IST]