For Quick Alerts
For Daily Alerts
Just In
216 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளி: என்ன ஆனது ஜப்பானுக்கு?
மோசமான சூறாவளி தொடர்ந்து தாக்கியதில் ஜப்பான் சற்று தடுமாறிப்போயுள்ளது.
ட்ராமி சூறாவளி (டைஃபூன்) தாக்கியதில் உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு மேற்கு ஒசாகா மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
மணிக்கு 216 கி.மீ வேகத்தில் சூறாவளி தாக்கியது. விமானம் மற்றும் ரயில் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டன. ஏறத்தாழ 750,000 வீடுகள் மின்சார சேவையை இழந்தன.
ஏறத்தாழ 84 பேருக்கு இந்த சூறாவளியினால் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம்தான் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான சூறாவளி மேற்கு ஜப்பானை தாக்கியது.
செப்டம்பர் தொடக்கத்தில் தாக்கிய அந்த சூறாவளியில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர்.
- நான் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானேன் - வெள்ளை மாளிகையிலிருந்து ஒரு குரல்
- ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள் - பாதுகாப்பு குறைபாடு காரணமா?
பிற செய்திகள்:
- திருமணம் மட்டுமே பெண்களின் வாழ்க்கையா? -தடைகளை தகர்த்த பெண்ணின் கேள்வி #beingme
- இந்தோனீசியா: நிலநடுக்கம், சுனாமிக்கு 800க்கும் மேற்பட்டோர் பலி
- பென்குயின் குஞ்சை கடத்திய ஒரு பாலுறவு பென்குயின்கள்
- சுற்றுலா வாசிகளுக்காக காத்திருக்கும் கேரள படகு இல்லங்கள்
Comments
English summary
Powerful typhoon struck Japan. Typhoon Trami made landfall on Sunday at 20:00 local time (11:00 GMT) near the western city of Osaka, with gusts of up to 216 km/h (134 mph).