கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொலை- கேரளாவில் சிக்கிய 6 பேரிடம் விசாரணை

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: தமிழக காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கேரளாவில் சிக்கிய 6 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி களியாக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சனை கடந்த 8-ந் தேதி 2 பேர் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். இது தொடர்பான விசாரணையில் வில்சனை படுகொலை செய்தது தெளபீக், அப்துல் சமீம் என்பது தெரியவந்தது.

Six Suspects taken into custody in SI Wilson murder case

இக்கொலை தொடர்பாக கேரளாவின் பூந்துறையில் ரபீக் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கேரளாவில் மேலும் 6 சந்தேக நபர்கள் சிக்கியுள்ளனர்.

கொல்லம் அருகே தென்மலை என்ற இடத்தில் 6 பேரும் சிக்கியுள்ளனர். இவர்களில் கொலையாளி அப்துல் சமீமும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த 6 பேரும் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, சந்தேக நபர்களை செல்போன் டவர் மூலம் தமிழக போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தது தெரியவந்துள்ளது.

English summary
According to the Police, Six Suspects taken into custody from Kerala in SI Wilson murder case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X