லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சடலங்களுடன் உறவு கொள்ள பிடிக்கும்.. வீடியோவும் எடுப்பேன்.. சைக்கோ கொலைகாரன் பரபர வாக்குமூலம்

கொலைகளை செய்து, பிணங்களுடன் ஒருவர் உறவு வைத்து கொள்வாராம்

Google Oneindia Tamil News

லக்னோ: "சடலங்களுடன் உடலுறவு வைத்து கொள்வது என் பழக்கம்.. கொலையும் செய்துவிட்டு, பிணங்களுடன் உறவும் வைத்து கொண்டு, அதை வீடியோவும் எடுத்து கொள்வேன்" என்று பகீர் வாக்குமூலம் தந்துள்ளார் சைக்கோ நஸ்ருதீன்.. இப்போது கைதாகி ஜெயிலில் உள்ளார்!

உத்தரபிரதேசத்தின் அசாம்கர் முபாரக்பூர் பகுதியில் தம்பதி வசித்து வந்தனர். அவர்களுக்கு 2 குழந்தைகள்! இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிகள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். குழந்தைகள் இறந்த நிலையிலும், ஒரு சிறுவன் படு காயங்களுடனும் போராடி கொண்டிருந்தான். தகவலறிந்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். குற்றவாளிகளையும் தேடி வந்தனர்.

psycho man arrested in murder case near lucknow

அப்போது சிக்கியவர்தான் நஸ்ருதீன்.. 38 வயதுடைய நபர்.. தலைமறைவாக இருந்த இவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.பல திடுக்கிடும் தகவல்கள் இவரிடம் வெளியானது.

"அந்த வீட்டிற்குள் நடுராத்திரி அத்துமீறி உள்ளே போனேன்.. அங்கு தூங்கி கொண்டிருந்த 30 வயது பெண்ணையும், அவரது கணவரையும் கொன்றுவிட்டேன்.. பிறகு அந்த பெண்ணின் சடலத்துடன் உறவு வைத்து கொண்டேன்.. அப்போதும் என் வெறி அடங்கவில்லை.. அதனால், அதே ரூமில் தூங்கி கொண்டிருந்த 4 மாத குழந்தையையும் கொன்றுவிட்டேன்.

இன்னொரு ரூமில் 10 வயது மகள் இருந்தாள்.. அவளையும் பலாத்காரம் செய்துவிட்டேன்.. இந்த கொலைகளை செய்ய 3 மணி நேரம் ஆனது.. எல்லாரும் இறந்துவிட்டதும், அந்த சடலங்களுடன் உறவு வைத்து கொண்டேன்.. அதை என் செல்போனிலும் வீடியோ எடுத்துக்கிட்டேன்... அந்த வீடியோவை என் மச்சினிச்சிக்கும் போட்டு காட்டினேன்." என்று தெரிவித்ததும் போலீசார் உறைந்து போயினர்.

இந்த கொலைகளை போலீசாரும் உறுதி செய்தனர்.. இந்த கொலைகளை கூர்மையான கத்தி வைத்து நஸ்ருதீன் செய்ததும், பெரிய கற்களால் வைத்து அவர்களை அடித்து கொன்றதும் போலீசார் கண்டறிந்தனர். அதுமட்டுமில்லை.. இதே போன்ற கொலைகள், சடலங்களுடன் உறவு என ஹரியானா, டெல்லி மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் நடத்தியது இதே நஸ்ருதீன்தான் என்றும் தெரியவந்துள்ளது.

காமவெறியின் தலைதூக்க.. பிணத்துடன் உடலுறவு கொண்டு.. குலைநடுங்க வைக்கும் இந்த செயல் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

English summary
psycho man raped, murdered near lucknow, and police arrested him now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X