மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா பாதிப்பு

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    இன்று மட்டும் 6 பேர்... தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்

    இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700-ஐ தாண்டியது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 15-ஐ தாண்டியது. அது போல் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 6 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர் மதுரையில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் ஆவர்.

    3 மாதம்தான்.. முகத்தில் ஒரு அமைதி.. சரியான திட்டமிடல்.. மகாராஷ்டிராவிற்கு கொரோனா தந்த ஹீரோ.. உத்தவ்!3 மாதம்தான்.. முகத்தில் ஒரு அமைதி.. சரியான திட்டமிடல்.. மகாராஷ்டிராவிற்கு கொரோனா தந்த ஹீரோ.. உத்தவ்!

    மதுரை

    மதுரை

    ஈரோட்டில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் 3 தாய்லாந்து நாட்டினரிடம் இருந்து மதுரையைச் சேர்ந்த 54 வயது நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் கடந்த இரு தினங்களுக்கு முன் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ரத்தக் கொதிப்பு

    ரத்தக் கொதிப்பு

    இதையடுத்து அவருக்கு 24-ஆம் தேதி மாலை முதல் உடல்நிலை மோசமானது. அவர் நுரையீரல் அடைப்புக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளார். அது போல் அவருக்கு ரத்தக் கொதிப்பும், சர்க்கரை அளவும் கட்டுப்பாடில்லாமல் இருந்தது.

    நபர்

    நபர்

    இதையடுத்து அவர் 25-ஆம் தேதி அதிகாலை பல்வேறு உறுப்புகள் கோளாறு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். இதையடுத்து இவருக்கு மதுரை அண்ணாநகரில் இறுதிச் சடங்குகள் நடந்தன. இந்த சடங்கில் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதையடுத்து இவர் வாழ்ந்த தெரு சீல் வைக்கப்பட்டது.

    4 பேருக்கும் பாதிப்பு

    4 பேருக்கும் பாதிப்பு

    இந்த நிலையில் இறந்த நபரின் குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை போல் இன்று கொரோனா பாதிப்புள்ள 4 பேரும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தொற்றிக் கொண்டனர்.

    English summary
    2 patients tested Coronavirus positive in Tamilnadu. They are family members of demised Madurai elder man.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X